Thursday, 18 May 2017


காலையிலும்
மாலையிலும்
இரவிலும்
மாறி மாறி
பிற மொழியில் வாழ்த்து கூறி என்னை கொல்கிறான்!

தாய் மொழி மறந்த தமிழன்

படைப்பு
கவிக்குயவன்
செங்கை-603001
12/05/17

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24