உயிர் பயம்கொண்டு
காக்கைக்கும் கழுகிற்கும்
இரையாகாமல்
ஓந்தி உயிரினம்-ஓடி
ஒளிந்து பச்சோந்தியானது!
மனிதனில்,
பச்சோந்திகள் யாரென
தேடுகிற கூட்டமே!
உள்மனதை கேட்டுப்பார்
பச்சோந்தியின் உண்மையான
உருவத்தை கண்ணாடியில் காட்டும்!
சிந்தித்து பாருங்கள்
சிந்தனையில் தெரியும்!
நாமும் பச்சோந்திள் கூட்டம் என்று!
படைப்பு:
கவிக்குயவன்
செங்கை-603001
11/08/17
No comments:
Post a Comment