Friday, 31 March 2017

இழப்பு !

இழப்பு !

மனம் எதையோ இழந்தது போல்
தவிக்கிறது!
எதை இழந்தேன் என தெரியாமல்
தேடுகிறேன்!
காரணம் தெரியா காயங்களால்
வாடுகிறேன்!

✍🏻படைப்பு

கவிக்குயவன்

செங்கை

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24