Monday, 20 March 2017

மாலைப்பொழுதில்


நீல நிற வானில்
செந்நிற
கதிரவனின் கண்களை
கருநிற மேகம் ஒன்று
 முடிய காட்சியை கண்டேன்.   

    - (மாலைப்பொழுதில்)

         - கவிக்குயவன்

              (செங்கை)

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24