Thursday, 30 March 2017

மழையே!



மழையே! 

உன்னை காணவில்லை என
என் கண்கள் துடிக்கிறது.

உன்னை
கண்ட பரவசத்தில் என் கால்கள் துள்ளி குதிக்கிறது.

அன்றிரவே-என்
உடல் வெப்பத்தில் கொதிக்கிறது.

உன்னால்   ( மழையே) 


படைப்பு  ✍🏻

 கவிக்குயவன்

செங்கை

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24