மழையே!
உன்னை காணவில்லை எனஎன் கண்கள் துடிக்கிறது.
உன்னை
கண்ட பரவசத்தில் என் கால்கள் துள்ளி குதிக்கிறது.
அன்றிரவே-என்
உடல் வெப்பத்தில் கொதிக்கிறது.
உன்னால் ( மழையே)
படைப்பு ✍🏻
செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24
No comments:
Post a Comment