Wednesday, 5 July 2017

தமிழ்


தமிழ்


கடின பாறைகளின் - மீது
வரையப்பட்ட தமிழ்மொழியின்
சித்திரங்களும்,
எழுத்துக்களும் கூட!

கடின பாறைகளையும்
மென்மையாக்கும்!
அதை படிப்பவர்
வாழ்வும் மேன்மையாக்கும்!

கடின பாறைகளும்
மௌனகுருவாக மாறி!
தமிழ் "பா" பாடும் எந்நாளும்!
வாழ்க தமிழ்!

படைப்பு:
கவிக்குயவன்
செங்கை 603001
05/07/17

No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24