Tuesday, 7 February 2017

நிலவொளியில் நிஜங்கள்

நிலவொளியில் நிஜங்களை தேடி
நித்திரை யின்றி நிழல்களின் பின்னால்
     நில்லாது ஓடும் என் கால்கள்!
நிலவொளியில் நான் கண்ட
        நிழல்களும் நிஜங்களே!

நிழல்களின் நிஜங்கள் காண!
         காத்திருக்கும் வேளையில்-அசரிரீ
குரல் கேட்டு அசையாமல் நின்றேன்.!
         நிழல்களின் நிஜங்கள் வலி நிறைந்தது!
தன் வலி அல்லது பிறர் வலி நிச்சயம் கொண்டிருக்கும்.


                                                     -கவிக்குயவன்
                                                          (செங்கை)



No comments:

Post a Comment

 செவியின் அருகில் நாதஸ்வரம் வாசிக்கும் இம்சையரசன் கொசு படைப்பு கவிக்குயவன் செங்கை-603001 17/01/24